April 19, 2025
Space for advertisements

Tamil Live Breaking News: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் – மாநில அரசு நிதி ஒதுக்கீடு – News18 தமிழ்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
நிலை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
2024 – 2025 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒரு வீட்டுக்கு ரூ. 1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்கு 125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை 83 கோடி என்று மொத்தம் 209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சிதுறை அரசாணை வெளியிட்டுள்ளது.
வேளச்சேரி மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல தொடங்கியுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததுடன், ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டு, இன்று காலை வெயில் அடிக்கத் தொடங்கியதால், உரிமையாளர்கள் கார்களை எடுத்துச் செல்கின்றனர்.
#JUSITN
சென்னையில் மழை விட்டதை தொடர்ந்து, வேளச்சேரி மேம்பாலம் மீது
பார்க்கிங் செய்திருந்த கார்களை எடுத்துச்செல்லும் உரிமையாளர்கள் #Velacherry #CarParking #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/q7ef7BJfGX
Follow us on
Download News18 App

source

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements