ஸ்பர்ஸ் திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 30.71 லட்சம் பேர் இணைப்பு: புதுச்சேரி ஆளுநர் | ஸ்பர்ஷ் திட்டத்தின் கீழ் 30.71 லட்சம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைப்பு: ஆளுநர் கைலாசநாதன் தகவல் MakkalPost
புதுச்சேரி: மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் 56 லட்சம் பேரில் 57 சதவீதம் பேர் முன்னாள் படைவீரர்களாகவும் அவர்களது குடும்பத்தினராகவும் உள்ளனர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான பட்ஜெட்டில்...