April 19, 2025

duraigangadharan1983@gmail.com

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி MakkalPost

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது.இது மேற்கு நோக்கி நகாந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்....

பொதுஇடங்களில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம் MakkalPost

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கற்பகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிகின்றனர். அவர்களில் பலருக்கு கரோனா நோய்த்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உத்தரவு MakkalPost

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது. சாத்தான்குளம்...

கூத்தாநல்லூர்: இஸ்லாமியர்களின் புனிதமிகு பக்ரீத் பெருநாள் MakkalPost

உலக மக்கள் அனைவருக்கும் பல்வேறு பண்டிகைகள் உள்ளன. அந்தந்த மதத்தினர்களும் அவர்களின் மார்க்கத்திற்கு ஏற்றபடி கொண்டாடி, மகிழ்ச்சி அடைவார்கள். அதன்படி, இஸ்லாமியர்களின் பண்டிகைகளில், ரம்ஜானும், பக்ரீத்தும் முக்கியமான...

எப்படியிருந்தவர் இப்படி ஆகிட்டார்: புதிய தோற்றத்தில் கொள்ளையன் முருகன்! MakkalPost

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படை அமைத்து...

நீட் பயிற்சி மையத்தில் ரூ.30 கோடி பணம் பறிமுதல்: அதுவும் எங்கு மறைத்து வைக்கப்பட்டது தெரியுமா? MakkalPost

சென்னை: நீட் பயிற்சியில் ரூ.30 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.நாமக்கல்லில் உள்ள நீட் தனியார் பயிற்சி மையத்தில் பள்ளி...

அப்படி என்ன தான் இருக்கு மாமல்லபுரத்தில்…? MakkalPost

தமிழகத்தைப் பொறுத்தவரை குடைவரைக் கோயில் எடுக்கும் மரபினைத் தோற்றுவித்தவர்கள் பல்லவர், பாண்டியர், அதியர் மரபுகளைச் சேர்ந்த மன்னர்களே ஆவர். அவர்களை ஒப்பிடும்போது பல்லவர்களின் படைப்புகளே தமிழகத்தில் அதிகம்...