June 9, 2025
Space for advertisements

என் குடும்பத்தினரும், சந்ததியினரும் உழைத்துச் சாப்பிட வேண்டும்! என்.எஸ்.கே விளக்கம்! MakkalPost


அதை வாங்காத கலைவாணர், ‘மகாராஜா இவ்வளவு பெரிய சொத்தை தாங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்தால், என் குடும்ப தலைமுறை , தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிடப் பழகிவிடும். எப்போதுமே என் குடும்பத்தினரும், சந்ததியினரும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று கூறி அந்தச் சொத்தை வாங்க மறுத்து விட்டார்.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements

You may have missed