April 19, 2025

Year: 2019

எப்படியிருந்தவர் இப்படி ஆகிட்டார்: புதிய தோற்றத்தில் கொள்ளையன் முருகன்! MakkalPost

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படை அமைத்து...

நீட் பயிற்சி மையத்தில் ரூ.30 கோடி பணம் பறிமுதல்: அதுவும் எங்கு மறைத்து வைக்கப்பட்டது தெரியுமா? MakkalPost

சென்னை: நீட் பயிற்சியில் ரூ.30 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.நாமக்கல்லில் உள்ள நீட் தனியார் பயிற்சி மையத்தில் பள்ளி...

அப்படி என்ன தான் இருக்கு மாமல்லபுரத்தில்…? MakkalPost

தமிழகத்தைப் பொறுத்தவரை குடைவரைக் கோயில் எடுக்கும் மரபினைத் தோற்றுவித்தவர்கள் பல்லவர், பாண்டியர், அதியர் மரபுகளைச் சேர்ந்த மன்னர்களே ஆவர். அவர்களை ஒப்பிடும்போது பல்லவர்களின் படைப்புகளே தமிழகத்தில் அதிகம்...

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை MakkalPost

தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த...

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்! MakkalPost

நாமக்கல்: தொடர் விடுமுறையால், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கொல்லிமலையில் உள்ள...

தாஜ் மகால் செல்லும் தாய்மார்கள் கவனத்துக்கு: உங்களுக்காகவே சிறப்பு வசதி! MakkalPost

ஆக்ராவில் அமைந்துள்ள உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கச் செல்லும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதாவது தாஜ் மகாலுக்கு வரும் தாய்மார்கள், தங்கள்...

கொடைக்கானலுக்குக் கிளம்பிட்டீங்களா.. ஒரே கொண்டாட்டம்தான்! MakkalPost

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.எனவே, இங்கே மழையில்லாமல் வறண்ட வானிலையாக இருக்கிறதே என்ற கவலையோடு கொடைக்கானல் கிளம்பிய...