April 19, 2025

Year: 2017

மாமல்லபுரத்தில் கொட்டும் மழையிலும் குவிந்த வெளிநாட்டினர்..! MakkalPost

மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை கனமழை பெய்த போதிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கையில் குடையுடன் வந்து சிற்பங்களை கண்டு ரசித்தனர். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நகரமான...

பொலிவிழந்த ஏழைகளின் ஊட்டி…! MakkalPost

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் களையிழந்துள்ள சுற்றுலா பயணிகள் வேதனை.ஏலகிரி மலையில் உள்ள மங்களம் ஏரி பல ஆண்டுகளுக்கு முன்பு...

4 நாள் தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் MakkalPost

கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா உள்ளிட்ட 4 நாள் தொடர் விடுமுறையையொட்டி, மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை திங்கள்கிழமை அதிகரித்துள்ளது.சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பல்லவர் கால...

ஆகஸ்ட் 15 -இல் வண்டலூர் பூங்கா இயங்கும் MakkalPost

சுதந்திர தினமான வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.15), வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும் என தமிழ்நாடு வனத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பூங்கா அரசு...

நீலகிரி மலை ரயிலுக்கு விரைவில் கண்ணாடிப் பெட்டிகள்! MakkalPost

நீலகிரி மலை ரயிலுக்கு விரைவில் 'விஸ்டாடூம்' என அழைக்கப்படும் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பெட்டிகளை சென்னை ஐ.சி.எஃப். (ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை) வழங்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே...

8 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார் MakkalPost

தீவிர விசாரணைக்கு பின்பு கொலை குற்றவாளி ஈரோடு மாவட்டம், லக்காபுரம், வாய்க்கால் மேட்டைச் சேர்ந்த வீரப்பன் மகன் பெருமாள்(43) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் தேடுதல் வேட்டையில்...

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு MakkalPost

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் திங்கள்கிழமை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.கொடைக்கானலில் இருந்து சுமார் 25 கி.மீ தூரமுள்ள பேரிஜம் பகுதி முற்றிலும்...