கந்தனுக்கு மேலும் ஒரு பிரமாண்ட! கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் … MakkalPost
அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், வன வளங்களை பாதிக்காதவாறு சிலை அமைக்கப்படும். மேலும், மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பாதையில், முருகனின் வரலாற்றை மனதில் பதிய வழியெங்கும், ஓவியங்கள், ஆன்மிக மின் போன்றவை அமைக்கப்படலாம் கலை சாபு.